’காதல்’ பட நடிகருக்கு வந்த பரிதாப நிலை!
Monday December-11 2017

மாபெரும் வெற்றிப் பெற்ற தமிழ்ப் படங்களின் பட்டியலில் இடம் பிடித்த படங்களில் ஒன்றான ‘காதல்’ யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்க்த்தில் வெளியான இப்படம் விமர்ச ரீதியாக பெரும் பாராட்டை பெற்றதோடு பல விருதுகளையு வென்றது.

 

இப்படத்தில் கருட்டாண்டி என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் தான் அருண். இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆனார்.

 

இதில் விஜய் நடித்த சிவகாசியும் ஒன்று, ஆனால், அதை தொடர்ந்து இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஒரு படத்திலும் இவரை காணவில்லை.

 

வாய்ப்பிற்காக சென்னையில் முகாமிட்டு, கோடம்பாக்கத்தில் அலைந்து திரிந்த அருண், வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் நொந்து போய்விட்டாராம்.

 

தற்போது தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுவிட்ட அருண், அங்கு சிறுதொழில் ஒன்றை செய்து வருகின்றாராம். 

Related News

1485

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery