Latest News :

‘ஆர்.கே.நகரை கைப்பற்றிய ‘மெர்சல்’ தயாரிப்பாளர்!
Thursday December-14 2017

வைபவ், சனா அல்தாப் ஆகியோரது நடிப்பில் சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.கே.நகர்’. இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள இப்பத்தில் சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை, சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

 

பிரேம்ஜி அமரன் இசையில், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், பிரவீன் கே.எல். படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

1523

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

Recent Gallery