Latest News :

விஜய் செய்தால், நான் செய்ய கூடாதா? - சிவகார்த்திகேயன் கேள்வி
Friday December-15 2017

தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய் செய்வதை காப்பியடிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். படங்களில் மட்டும் அல்லாமல், படம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் விஜய் செய்வது போலவே அவர் செய்வதாகவும் கூறப்படுகிறது.

 

அதாவது, ‘வேலைக்காரன்’ படம் முடிந்ததும், படத்தில் பணி புரிந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் பேர்வல் பார்ட்டி கொடுத்தார். இதையும், அவர் விஜயை பார்த்து காப்பியடித்து விட்டார், என்று சிலர் கூறினார்கள்.

 

இதற்கு விளக்கம் அளித்த சிவகார்த்திகேயன், ”சரியான விஷயத்தை தான் விஜய் சார் செய்வார். அவர் செய்துவிட்டார் என்பதற்காக நான் செய்யாமல் இருப்பது தான் தவறு. அவரை பின்பற்றி தான் நான் இதையெல்லாம் செய்கிறேன் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

Related News

1525

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

Recent Gallery