இந்த வருடத்தின் முடிவில் மறக்க முடியாத சில கசப்பான சம்பவங்கள் என்றால், அதில் நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமையும் ஒன்றாக இருக்கும். திரையுலகில் நடந்த பெரும் அதிர்ச்சியான விஷயமான அதில் இருந்து நடிகை பாவனா, வெளியில் வந்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, பாவனாவின் காதலரும், திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கு மார்ச் மாதம் 9 ஆம் தேதி எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமண தேதி குறிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், பாவனா - நவீன் திருமண தேதி குறிக்கப்பட்டு விட்டார்கள். வரும் டிசம்பர் 22 ஆம் தேதி திருசூரில் பாவனா - நவீன் திருமணம், நிச்சயதார்த்தம் போலவே மிக எளிமையான முறையில் நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.
பாவனா மற்றும் நவீனின் பெற்றோர்கல் திருமணத்தை விமர்சையாக நடத்த விருப்பப்பட்டாலும், பாவனா தான் எளிமையாக நடத்த வேண்டும், என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...