தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்த, இளம் வயதிலேயே காதல் வயப்பட்டு திருமண வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டார். இருந்தாலும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளவர், இயக்குநர்களிடம் தொடர்ந்து கதையும் கேட்டு வருகிறார்.
இதற்கிடையே, திருமணமான முதல் நாள், தனது முதல் இரவு அறையையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தாவுக்கு, புகுந்தவீட்டில் செம டோஸ் கிடைத்ததாம். மாமனாரின் கோபத்திற்கு ஆளான சமந்தா, நடிப்புக்கு முழுக்கு போடும் சூழலும் உருவானதாம்.
உடனடியாக தனது கணவர் மூலம், தனது புகுந்த வீட்டாரிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா, ”இனி கிளாமராக நடிக்க மாட்டேன்”என்று சத்தியம் செய்தாராம். அதனை தொடர்ந்தே அவர் தொடர்ந்து நடிப்பதற்கான அனுமதி கிடைத்ததாம்.
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...