தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்த, இளம் வயதிலேயே காதல் வயப்பட்டு திருமண வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டார். இருந்தாலும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளவர், இயக்குநர்களிடம் தொடர்ந்து கதையும் கேட்டு வருகிறார்.
இதற்கிடையே, திருமணமான முதல் நாள், தனது முதல் இரவு அறையையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தாவுக்கு, புகுந்தவீட்டில் செம டோஸ் கிடைத்ததாம். மாமனாரின் கோபத்திற்கு ஆளான சமந்தா, நடிப்புக்கு முழுக்கு போடும் சூழலும் உருவானதாம்.
உடனடியாக தனது கணவர் மூலம், தனது புகுந்த வீட்டாரிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா, ”இனி கிளாமராக நடிக்க மாட்டேன்”என்று சத்தியம் செய்தாராம். அதனை தொடர்ந்தே அவர் தொடர்ந்து நடிப்பதற்கான அனுமதி கிடைத்ததாம்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...