தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்த, இளம் வயதிலேயே காதல் வயப்பட்டு திருமண வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டார். இருந்தாலும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளவர், இயக்குநர்களிடம் தொடர்ந்து கதையும் கேட்டு வருகிறார்.
இதற்கிடையே, திருமணமான முதல் நாள், தனது முதல் இரவு அறையையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தாவுக்கு, புகுந்தவீட்டில் செம டோஸ் கிடைத்ததாம். மாமனாரின் கோபத்திற்கு ஆளான சமந்தா, நடிப்புக்கு முழுக்கு போடும் சூழலும் உருவானதாம்.
உடனடியாக தனது கணவர் மூலம், தனது புகுந்த வீட்டாரிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா, ”இனி கிளாமராக நடிக்க மாட்டேன்”என்று சத்தியம் செய்தாராம். அதனை தொடர்ந்தே அவர் தொடர்ந்து நடிப்பதற்கான அனுமதி கிடைத்ததாம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...