ஐதாராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பிரபல டிவி நகையை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையில், மும்பையை சேர்ந்த இரண்டு சினிமா நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டிவி நடிகை மிக பிரபலமான நடிகை என்று கூறப்படுகிறது.
ஆனால், அந்த நடிகைகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இருந்தாலும் கைது செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்பவர் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்த இந்த நடிகைகளுடன் இரண்டு புரோக்கர்களும் வந்ததாக கூறப்படுகிறது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...