ஐதாராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பிரபல டிவி நகையை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையில், மும்பையை சேர்ந்த இரண்டு சினிமா நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டிவி நடிகை மிக பிரபலமான நடிகை என்று கூறப்படுகிறது.
ஆனால், அந்த நடிகைகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இருந்தாலும் கைது செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்பவர் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்த இந்த நடிகைகளுடன் இரண்டு புரோக்கர்களும் வந்ததாக கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...