ஐதாராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பிரபல டிவி நகையை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையில், மும்பையை சேர்ந்த இரண்டு சினிமா நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டிவி நடிகை மிக பிரபலமான நடிகை என்று கூறப்படுகிறது.
ஆனால், அந்த நடிகைகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இருந்தாலும் கைது செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்பவர் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்த இந்த நடிகைகளுடன் இரண்டு புரோக்கர்களும் வந்ததாக கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...