இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில், குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில், சில பிரபலங்கள் தீர்ப்பு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசன்னாவும் 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து தனது கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது கருத்து இதோ,
தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
— Prasanna (@Prasanna_actor) December 21, 2017
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...