இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில், குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில், சில பிரபலங்கள் தீர்ப்பு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசன்னாவும் 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து தனது கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது கருத்து இதோ,
தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
— Prasanna (@Prasanna_actor) December 21, 2017
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...