இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில், குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில், சில பிரபலங்கள் தீர்ப்பு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசன்னாவும் 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து தனது கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது கருத்து இதோ,
தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
— Prasanna (@Prasanna_actor) December 21, 2017
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...