கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் குறித்து பேசினாலும், ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு, தற்போதும் குழப்பமாகவே உள்ளது. இதனால், அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் அரசியலுக்கு வருவார், என்றும் கூறி வருகிறார்கள்.
தற்போது ரசிகர்களை மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த், இந்த சந்திப்பில் அரசியல் குறித்து தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ரஜினிகாந்துக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. இதனால் அவர் அரசியலில் நுழைந்தால் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார், என்று சில ஜோதிடர்கள் கணித்துள்ளதால், அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...