மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களின் நாயகியுமான நஸ்ரியா நசிமின் கணவருமான பகத் பாசில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காரை முறைகேடாக பதிவு செய்ததாக கூறி அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று அவரை கைது செய்த போலீசார் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்தனர்.
பகத் பாசில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...