Latest News :

ரசிகர் மரணம் - கதறி அழுத கார்த்தி கார்த்தி!
Wednesday December-27 2017

கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் விபத்தில் நேற்று பலியானார்.

 

திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், ஜீவன்குமார் உயிரிழந்தது திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, கார்த்தி ரசிகர்களிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த தகவலை அறிந்த கார்த்தி நேற்று தனது இரங்கலை தெரிவித்ததோடு, நேரில் சென்று ஜீவன்குமாருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தார்.

 

அதன்படி, திருவண்ணாமலைக்கு வந்த நடிகர் கார்த்தி, ஜீவன்குமார் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், இறுதிச் சடங்கிலும் அவர் கலந்துக்கொண்டார்.

Related News

1638

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery