கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் விபத்தில் நேற்று பலியானார்.
திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், ஜீவன்குமார் உயிரிழந்தது திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, கார்த்தி ரசிகர்களிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை அறிந்த கார்த்தி நேற்று தனது இரங்கலை தெரிவித்ததோடு, நேரில் சென்று ஜீவன்குமாருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தார்.
அதன்படி, திருவண்ணாமலைக்கு வந்த நடிகர் கார்த்தி, ஜீவன்குமார் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், இறுதிச் சடங்கிலும் அவர் கலந்துக்கொண்டார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...