Latest News :

ரசிகர்களுக்கு கிடா விருந்து வைக்கும் ரஜினிகாந்த்!
Thursday December-28 2017

ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் ரஜினிகாந்த், இன்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.

 

ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த், ”ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.

 

ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை, பெரியோர்கள் காலில் மட்டுமே விழ வேண்டும்.

 

பணம், பெயர், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ வேண்டும் என்று அவசியமில்லை.

 

மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம். உங்களைப் போலவே சிறுவயதில் நடிகர் ராஜ்குமாரின் ரசிகனாக இருந்தேன்.” என்று தெரிவித்தார்.

Related News

1649

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery