எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? - கதறும் பிரியா பவானிஷங்கர்!
Thursday December-28 2017

டிவி சீரியல் மூலம் பிரபலமான பிரியா பவானிஷங்கர், ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். படம் நல்ல வரவேற்பு பெற்றதை போல பிரியா பவானிஷங்கரின் நடிப்பும் வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பவானி பிரியாஷங்கருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பும் வர தொடங்கியது.

 

இதற்கிடையே, பேட்டில் ஒன்றில், “தான் ஹீரோயின் மெட்டிரியல் கிடையாது” என்று பிரியா பவானிஷங்கரே கூறினாலும், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களின் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

 

இந்த நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு மட்டும் ஏன் இப்போது இப்படி நடக்கிறது?"  என்று சோகமாக பதிவிட்ட பிரியா பவானிஷங்கர், அழுவது போன்ற எமோஜியையும் குறிப்பிட்டிருந்தார்.

 

அவரது இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், பதறிப்போக பிறகு தான் தெரிந்தது, அவர் ரசித்து பார்த்த டிவி சீரிஸ் முடிந்துவிட்டதால் அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையைத்தான், அப்படி தெரிவித்துள்ளார் என்பது.

 

 

Related News

1651

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery