சென்னை ஆழ்வாட்பேட்டை, சிபி ராமசாமி சாலையில் மாந்கராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில் ஒரு கட்டடத்தில் ரஜினிகாந்தின் மனைவி, லதா கடந்த 25 ஆண்டுகளாக ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த கட்டடத்திற்கு வாடகையாக மாதம் ரூ.3702 அவர் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், வாடகை தொகையை ரூ.21,060 ஆக மாநகராட்சி சமீபத்தில் உயர்த்தியுள்ளது. ஆனால், இந்த தொகையை செலுத்த லதா ரஜினிகாந்த் மறுத்ததோடு, மாநகராட்சிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லதா ரஜினிகாந்தின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, அவரது டிராவல்ஸ் நிறுவனத்தை போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அகற்றலாம், என்று உத்தரவிட்டார்.
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...