இந்த ஆண்டு தொலைக்காட்சிகளின் முதன்மை நிகழ்ச்சியாக பிக் பாஸ் இடம்பெற்றுள்ளது. தொலைக்காட்சி பார்க்காதவர்களைக் கூட பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தற்போது பிரபலமானவர்கள் ஆனதோடு, சினிமா பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற ஆரவ், கூட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு வழங்கப்பட்ட பல லட்ச பணத்தை அவர் என்ன செய்தார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆரவ், “அந்த பணத்தை வைத்து திருநெல்வேலியில ஒரு என்.ஜி.ஓ தொடங்கியிருக்கேன். தமிழ்நாட்டில் எந்தவொரு தேவை இருந்தாலும் இந்த என்.ஜி.ஓ அந்த இடத்துல உள்ள மக்களுக்கு உதவி செய்யும். ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுறதுதான் இந்த அமைப்போட நோக்கம். மதம், இனம், மொழி கடந்து இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்திருக்கோம்.” என்றார்.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...