Latest News :

பிக் பாஸில் வென்ற பணத்தை ஆரவ் என்ன செய்தார் தெரியுமா?
Friday December-29 2017

இந்த ஆண்டு தொலைக்காட்சிகளின் முதன்மை நிகழ்ச்சியாக பிக் பாஸ் இடம்பெற்றுள்ளது. தொலைக்காட்சி பார்க்காதவர்களைக் கூட பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தற்போது பிரபலமானவர்கள் ஆனதோடு, சினிமா பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.

 

போட்டியில் வெற்றி பெற்ற ஆரவ், கூட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு வழங்கப்பட்ட பல லட்ச பணத்தை அவர் என்ன செய்தார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆரவ், “அந்த பணத்தை வைத்து திருநெல்வேலியில ஒரு என்.ஜி.ஓ தொடங்கியிருக்கேன். தமிழ்நாட்டில் எந்தவொரு தேவை இருந்தாலும் இந்த என்.ஜி.ஓ அந்த இடத்துல உள்ள மக்களுக்கு உதவி செய்யும். ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுறதுதான் இந்த அமைப்போட நோக்கம். மதம், இனம், மொழி கடந்து இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்திருக்கோம்.” என்றார்.

Related News

1657

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி
Friday June-14 2024

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...