Latest News :

தொகுதிவாரியாக மக்களை சந்திக்க ரஜினிகாந்த் முடிவு!
Monday January-01 2018

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்ற கேள்விக்கான பதில் கடந்த ஆண்டின் இறுதி நாளில் தெரிந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவெசம் எப்படி இருக்கும், என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே, தை மாதம் தனது புதிய கட்சியின் பெயரை ரஜினிகாந்த அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தனது கட்சியின் மூலம் தனித்து நிற்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இன்று 2018 புதிய ஆண்டு பிறந்ததையொட்டி ரஜினிகாந்த்தை சந்திக்க காலையிலேயே ரஜினி ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். இதையடுத்து வெளியே வந்த ரஜினிகாந்த், தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

 

மேலும், இனி ரசிகர்களை அடிக்கடி சந்திக்க முடிவு செய்துள்ள ரஜினிகாந்த், தொகுதி வாரியாக மக்களை சந்தித்து, குறைகளை கேற்கவும் முடிவு செய்துள்ளாராம்.

Related News

1685

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery