Latest News :

சிம்புக்காக எழுதிய கதையில் சூர்யா!
Tuesday January-02 2018

’நானும் ரவுடி தான்’ படத்தின் புகழ் விக்னேஷ் சிவன், இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.

 

சூர்யாவின் 36 வது படமான இப்படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை செல்வராகவன் இயக்குகிறார். வரும் பொங்கல் பண்டிகையன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் கதையை செல்வராகவன் சிம்புவுக்காக எழுதினாராம். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராகவன் சிம்புவை வைத்து ‘கான்’ என்ற படத்தை இயக்க இருந்தார். சில காரணங்களால் இப்படம் நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் கதையை தான் சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்க உள்ளாராம்.

Related News

1694

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery