புதிய அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், தனது கட்சியில் தொண்டர்களை சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், இதுவரை தான் தவறாக நடந்துக் கொண்டிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், என்று கூறினார்.
மேலும், ஆன்மீக அரசியலுக்கான விளக்கம் அளித்தவர், “ஆன்மிக அரசியல் என்பது, உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது என்று கூறியிருக்கிறார். மேலும் கட்சியின் பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.
ரஜினியின் பாபா சின்னத்தில் தாமாரை இருப்பதால், அவர் பா.ஜ.க-வின் கை பாவை என்று பலர் விமர்சித்து வருன் நிலையில், பாபா சின்னத்தில் இருந்த தாமரையை ரஜினிகாந்த் நீக்கியுள்ளார்.
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...