புதிய அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், தனது கட்சியில் தொண்டர்களை சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், இதுவரை தான் தவறாக நடந்துக் கொண்டிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், என்று கூறினார்.
மேலும், ஆன்மீக அரசியலுக்கான விளக்கம் அளித்தவர், “ஆன்மிக அரசியல் என்பது, உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது என்று கூறியிருக்கிறார். மேலும் கட்சியின் பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.
ரஜினியின் பாபா சின்னத்தில் தாமாரை இருப்பதால், அவர் பா.ஜ.க-வின் கை பாவை என்று பலர் விமர்சித்து வருன் நிலையில், பாபா சின்னத்தில் இருந்த தாமரையை ரஜினிகாந்த் நீக்கியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...