கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அனைவரும் அறிவர். ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தி திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ள இப்படம் பல வகையில், பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
படம் ரிலிஸுக்கு முன்பே பெரிய எதிர்ப்பார்க்கப்பட்ட படம் வெளியான பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் முறியடித்து மிகப்பெரிய வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், இந்திய அளவில் பேசப்பட்ட ‘மெர்சல்’ தற்போது விஜயை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. அதாவது, பிரான்ஸில் அதிகம் பார்த்த இந்திய திரைப்படங்களில் விஜய்யின் மெர்சல் 13வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம், பிரான்ஸ் நாட்டில் விஜய் பிரபல நடிகராகியுள்ளார்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...