விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘மெர்சல்’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லி இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்க, வில்லனாக இயக்குநர் எஸ்.ஜெ.சூர்யா நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி “ஆளப்போறான் தமிழன்...” என்ற ஒரு பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், இப்பாடல் வெளியீடு குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...