’தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங்கும் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...