ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாபா’. இப்படத்தில் ரஜினிகாந்த் இரண்டு நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பித்த முத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
இதற்கிடையே, அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினிகாந்த், ரசிகர்களை சந்திப்பு நிகழ்ச்சியின் போது மேடையில், இதே முத்திரையை பதித்திருந்தார். மேலும் ரசிகர்களை அவர் சந்தித்த போது இதே முத்திரையை காண்பித்ததால், ரசிகர்கள் இந்த முத்திரையைக் கொண்டு கொடி பேட்ச் போன்றவற்றை தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்தின் சின்னம் இதுவாகத்தான் இருக்கும், என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள நிறுவனம் ஒன்று, ரஜினிகாந்தின் முத்திரையை சொந்தம் கொண்டாடியுள்ளது. மேலும், இது தொடர்பாக அந்நிறுவனத்தை சேர்ந்த யாஷ் மிஸ்ரா என்பவர் ரஜினிகாந்துக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...