கடந்த 5,6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 340 நடிகர் நடிகைகள் கலந்துக்கொண்ட இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
கலை நிகழ்ச்சியோடு நடிகர்கள் விளையாடிய கிரிக்கெட், கால்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினிகாந்த், தனது முதல் காதல் குறித்த ரகசியத்தை கூறினார்.
”பள்ளி படிக்கும் போது இளம் வயதில், நானும் ஒருத்தியை காதலித்தேன். அனைவரது வாழ்விலும் முதல் காதல் வரும். ஆனால், அதனை யாராலும் மறக்க முடியாது. ஆனால், என்னால் என்னுடைய காதலியின் இதயத்தை வெல்ல முடியவில்லை” என்றார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த காதலியின் பெயரை கேட்க, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...