5,6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்திய நடிகர் நடிகைகள் தற்போது சென்னை திரும்பிவிட்ட நிலையில், கலை நிகழ்ச்சியால் பல நடிகர் நடிகைகள் அவமானப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, தனக்கும் சரத்குமாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை, என்று ராதிகா சமூகவலைதளத்தில் கூறிய நிலையில், நடிகர் எஸ்.வி.சேகரும் மறைமுகமாக மலேசிய கலை நிகழ்ச்சி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மலேசிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பல நடிகர் நடிகைகள் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். இப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுமார் 130 பேர் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...