5,6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்திய நடிகர் நடிகைகள் தற்போது சென்னை திரும்பிவிட்ட நிலையில், கலை நிகழ்ச்சியால் பல நடிகர் நடிகைகள் அவமானப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, தனக்கும் சரத்குமாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை, என்று ராதிகா சமூகவலைதளத்தில் கூறிய நிலையில், நடிகர் எஸ்.வி.சேகரும் மறைமுகமாக மலேசிய கலை நிகழ்ச்சி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மலேசிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பல நடிகர் நடிகைகள் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். இப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுமார் 130 பேர் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...