‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு ‘சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்ட படத்தை தொடங்கிய இயக்கினர் சுந்தர்.சி, திடீரென்று ‘கலகலப்பு 2’ படத்தை தொடங்கிவிட்டார். தற்போது அப்படத்தை முடித்துவிட்டாலும், அவரது கனவு படமான சங்கமித்ரா குறித்து எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.
இதனால், சங்கமித்ரா படம் டிராப் ஆகிவிட்டது என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்க, தற்போது அதற்கு சுந்தர்.சி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆம், ’சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...