‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு ‘சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்ட படத்தை தொடங்கிய இயக்கினர் சுந்தர்.சி, திடீரென்று ‘கலகலப்பு 2’ படத்தை தொடங்கிவிட்டார். தற்போது அப்படத்தை முடித்துவிட்டாலும், அவரது கனவு படமான சங்கமித்ரா குறித்து எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.
இதனால், சங்கமித்ரா படம் டிராப் ஆகிவிட்டது என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்க, தற்போது அதற்கு சுந்தர்.சி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆம், ’சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...