பிரபல நடிகை ரொஹத்கி படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகையான ரொஹத்கி திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சீரியல் ரசிகர்களிடம் இவர் அதிக பிரபலம் ஆவார்.
படப்பிடிப்பு ஒன்றில் இருந்த ரொஹத்கிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகை ரொஹத்கி இரவு பகல் என்று தொடர்ந்து ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டது தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...