பிரபல நடிகை ரொஹத்கி படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகையான ரொஹத்கி திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சீரியல் ரசிகர்களிடம் இவர் அதிக பிரபலம் ஆவார்.
படப்பிடிப்பு ஒன்றில் இருந்த ரொஹத்கிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகை ரொஹத்கி இரவு பகல் என்று தொடர்ந்து ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டது தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...