பிரபல நடிகை ரொஹத்கி படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகையான ரொஹத்கி திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சீரியல் ரசிகர்களிடம் இவர் அதிக பிரபலம் ஆவார்.
படப்பிடிப்பு ஒன்றில் இருந்த ரொஹத்கிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகை ரொஹத்கி இரவு பகல் என்று தொடர்ந்து ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டது தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...