தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ள நயந்தாரா, தற்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வருபவர், ஹீரோக்களுடன் ஜோடி போட புதிய கண்டிஷன் போட்டுகிறாராம்.
அதாவது, கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ரொமான்ஸாக நடிக்க மாட்டேன், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்று கூறுபவர் இதற்கு சம்மந்தம் என்றால் கால்ஷீட் கொடுக்க ரெடி என்கிறாராம்.
நயந்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் வெற்றி பெற்றதால் நடிப்புக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் நயந்தாரா, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் சிம்ஹா’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நயந்தாரா, அப்படத்திலும் குறைவான ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறாராம்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...