சமீபத்தில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத காரணத்தால், படத்தை புரோமோட் செய்யும் முயற்சியில் நடிகர் சூர்யா ஈடுபட்டுள்ளார். இதற்காக, அவர் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திராவிலும் திரையரங்குகளுக்கு சென்று விசிட் செய்து வருகிறார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள திரையரங்கும் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, தற்போது ஆந்திர திரையரங்குகளுக்கு விசிட் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜமுந்திரியில் உள்ள திரையரங்கம் ஒன்றுக்கு நேற்று சென்ற சூர்யா, அங்கிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டுபோய்விட்டார். மேலும் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொள்ள முயற்சித்தனர். இதனால் பதறிய சூர்யா, திரையரங்கின் பின்புறமாக இருந்த கேட்டில் ஏறி குதித்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...