சமீபத்தில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத காரணத்தால், படத்தை புரோமோட் செய்யும் முயற்சியில் நடிகர் சூர்யா ஈடுபட்டுள்ளார். இதற்காக, அவர் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திராவிலும் திரையரங்குகளுக்கு சென்று விசிட் செய்து வருகிறார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள திரையரங்கும் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, தற்போது ஆந்திர திரையரங்குகளுக்கு விசிட் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜமுந்திரியில் உள்ள திரையரங்கம் ஒன்றுக்கு நேற்று சென்ற சூர்யா, அங்கிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டுபோய்விட்டார். மேலும் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொள்ள முயற்சித்தனர். இதனால் பதறிய சூர்யா, திரையரங்கின் பின்புறமாக இருந்த கேட்டில் ஏறி குதித்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...