சமீபத்தில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத காரணத்தால், படத்தை புரோமோட் செய்யும் முயற்சியில் நடிகர் சூர்யா ஈடுபட்டுள்ளார். இதற்காக, அவர் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திராவிலும் திரையரங்குகளுக்கு சென்று விசிட் செய்து வருகிறார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள திரையரங்கும் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, தற்போது ஆந்திர திரையரங்குகளுக்கு விசிட் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜமுந்திரியில் உள்ள திரையரங்கம் ஒன்றுக்கு நேற்று சென்ற சூர்யா, அங்கிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டுபோய்விட்டார். மேலும் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொள்ள முயற்சித்தனர். இதனால் பதறிய சூர்யா, திரையரங்கின் பின்புறமாக இருந்த கேட்டில் ஏறி குதித்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...