சமீபத்தில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத காரணத்தால், படத்தை புரோமோட் செய்யும் முயற்சியில் நடிகர் சூர்யா ஈடுபட்டுள்ளார். இதற்காக, அவர் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திராவிலும் திரையரங்குகளுக்கு சென்று விசிட் செய்து வருகிறார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள திரையரங்கும் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, தற்போது ஆந்திர திரையரங்குகளுக்கு விசிட் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜமுந்திரியில் உள்ள திரையரங்கம் ஒன்றுக்கு நேற்று சென்ற சூர்யா, அங்கிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டுபோய்விட்டார். மேலும் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொள்ள முயற்சித்தனர். இதனால் பதறிய சூர்யா, திரையரங்கின் பின்புறமாக இருந்த கேட்டில் ஏறி குதித்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...