மலையாள சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான பி.கே.ஆர்.பிள்ளையின் மகன் சித்து. இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார்.
துல்கர் சல்மான் நடித்த ‘செகண்ட் ஷோ’ என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமான சித்து, பல படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், இவர் கோவா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மற்றபடி இவருடைய மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெளிவாக தெரியவில்லை.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...