மலையாள சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான பி.கே.ஆர்.பிள்ளையின் மகன் சித்து. இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார்.
துல்கர் சல்மான் நடித்த ‘செகண்ட் ஷோ’ என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமான சித்து, பல படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், இவர் கோவா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மற்றபடி இவருடைய மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெளிவாக தெரியவில்லை.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...