தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பிரியா ஆனந்துக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் பிரியா ஆனந்த் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு இரண்டு பிறப்புறுப்பு இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக தான் ஒரு அதிசயப் பிறவி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகத்தில் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் இத்தகைய பிறப்பு ஏற்படும். அதில், தானும் ஒருவராக இருப்பது தனக்கு பெருமையாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இப்படி ஒரு சர்ச்சையான விஷயத்தை பிரியா ஆனந்த் பேட்டியில் கூறியிருப்பது கோலிவுட் நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதோடு, பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் விரக்தியில் இருக்கும் அவர் இதுபோன்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாகவும் பிரியா ஆனந்த் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...