தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பிரியா ஆனந்துக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் பிரியா ஆனந்த் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு இரண்டு பிறப்புறுப்பு இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக தான் ஒரு அதிசயப் பிறவி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகத்தில் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் இத்தகைய பிறப்பு ஏற்படும். அதில், தானும் ஒருவராக இருப்பது தனக்கு பெருமையாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இப்படி ஒரு சர்ச்சையான விஷயத்தை பிரியா ஆனந்த் பேட்டியில் கூறியிருப்பது கோலிவுட் நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதோடு, பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் விரக்தியில் இருக்கும் அவர் இதுபோன்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாகவும் பிரியா ஆனந்த் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...