சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ தெலுங்கில் ‘கேங்’ என்ற தலைப்பில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது, நடிகர் சூர்யாவிடம் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையென்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லையென்று வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தவர், அரசியலில் ஈடுபடும் நடிகர்களில் யாரை ஆதரிப்பேன் என்று தற்போதைக்கு சொல்ல முடியாது, என்றும் கூறினார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...