பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான அஞ்சனா, நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக தான் தொகுத்து வழங்கி வந்த லைவ் ஷோவை விட்டு வெளியேற உள்ளதாக அஞ்சனா தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகும் எப்போதும் போல தனது பணியை செய்துக் கோண்டே தான் இருப்பேன், என்று கூறிய அஞ்சனா, இப்படி லைவ் ஷோவில் இருந்து வெளியேறுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...