‘முனி 3’, ‘காஞ்சனா 2’ ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களுக்கு பிறகு ‘முனி 4’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் ராகவா லாரன்ஸ், தற்போது ‘கால பைரவா’ படத்தையும் கையில் எடுத்துள்ளார்.
காஞ்சனா 3 படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடித்து இயக்கும் ‘கால பைரவா’ படத்தை தனது ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாகவே தயாரிக்கவும் உள்ளார்.
தற்போது, ‘கால பைரவா’ படத்தின் வேலைகளை தொடங்கினாலும் ‘காஞ்சன 3’ பட ரிலிஸிற்கு பிறகே கால பைரவா படத்தை வெளியிட முடிவு செய்துள்ள லாரன்ஸ், மேலும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம். இப்படங்கள் குறித்த தகவல்களை வரும் மார்ச் மாதம் அறிவிக்க முடிவு செய்துள்ளார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...