இலங்கையின் பிரபல தமிழ் பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்ற ஏ.இ.மனோகரன் நேற்று (ஜனவரி 22) சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
பல மொழிப் பாடல்கள் பாடுவதில் திறமை வாய்ந்த ஏ.இ.மனோகரன், இலங்கையில் புகழ் பெற்ற தமிழ் பாப் இசை பாடகராக வலம் வந்ததோடு, சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு இலங்கையில் மட்டும் இன்றி தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டும் இன்றி இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள மனோகர் தமிழ் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் பாடிய “சுராங்கனி...சுராங்கனி...சுராங்கனிடா மாலுகெனாவா...” என்ற பைலா பாடல் இலங்கை மற்றும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேதாரவைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...