இலங்கையின் பிரபல தமிழ் பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்ற ஏ.இ.மனோகரன் நேற்று (ஜனவரி 22) சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
பல மொழிப் பாடல்கள் பாடுவதில் திறமை வாய்ந்த ஏ.இ.மனோகரன், இலங்கையில் புகழ் பெற்ற தமிழ் பாப் இசை பாடகராக வலம் வந்ததோடு, சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு இலங்கையில் மட்டும் இன்றி தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டும் இன்றி இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள மனோகர் தமிழ் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் பாடிய “சுராங்கனி...சுராங்கனி...சுராங்கனிடா மாலுகெனாவா...” என்ற பைலா பாடல் இலங்கை மற்றும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேதாரவைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...