தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்காவின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதையடுத்து கமர்ஷியல் ஹீரோயின் என்பதை தாண்டி, சிறந்த நடிகை என்று அனுஷ்கா பெயர் வாங்கியுள்ளார்.
தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘பாகுமதி’ நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதன் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அனுஷ்கா, பாலியல் பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.
”பெண்களை தவறான நோக்கத்தில் தொடும் வக்கிரபுத்தி கொண்டவர்களின் கைகளை வெட்ட வேண்டும். அவர்கள் மனதில் இருக்கும் அகங்காரத்தை அழிக்க வேண்டும்” என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...