சர்ச்சை இயக்குநர் ராம்கோபல் வர்மா இயக்கத்தில் ’God, Sex and Truth’ என்ற குறும்படம் தயாராகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஆபாச பட நடிகை நடித்துள்ள இப்படத்தில் நிர்வாணக் காட்சிகள் அதிகம் உள்ளது. இப்படத்தின் புகைப்படங்களை ராம்கோபால் வர்மா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘பூத் பங்களா’ என்ற தெலுங்குப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் அஜய், நடிகை ரோஜாவை தாக்கி பேசியதோடு, ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ஆபாச படமான ‘God, Sex and Truth’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரோஜாவை வைத்து எடுக்க, தான் தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “சினிமாவில் அன்றாட கூலிக்காக நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். சுமார் 2000 கலைஞர்கள் பணிபுரிகிறார்கள், அவர்கள் படும் கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியும்.
அவர்களை பற்றி நடிகை ரோஜா ஏன் பேசுவதில்லை, வேறு பிரச்சனை எல்லாம் பேசும் அவர் தெலுங்கு சினிமா பற்றி ஏன் பேச மறுக்கிறார்.
ராம் கோபால் வர்மா வெளிநாட்டு நாயகியை வைத்து God, Sex and Truth படம் இயக்கினால் நான் நடிகை ரோஜாவை வைத்து அதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயார்.” என்றார்.
இயக்குநர் அஜயின் இத்தகைய பேச்சு தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிலாக்ரோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...