’நாயகன்’ படத்தில் கமல்ஹாசனுடன் போட்டி போட்டு நடித்த சரண்யா பொன்வண்ணன், ஹீரோயினாக நடித்த போது பெர்றாத புகழையும், பேரையும், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து பெற்றுவருகிறார்.
கிராமத்து அம்மா, அப்பாவித்தனமான அப்பா, வெகுளித்தனமான அம்மா உள்ளிட்ட எந்த வகையான அம்மா வேடமாக இருந்தாலும், தனது நடிப்பால் ஸ்கோர் செய்யும் சரண்யா, பொன்வண்ணன் கோடம்பாக்கத்தில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதே சமயம், நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல், கூட ஒரு தொழிலையும் அவர் செய்து வருகிறாராம்.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பேஷன் டிசைனிங் ஸ்கூல் ஒன்றை சரண்யா நடத்தி வருகிறாராம். 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்களாம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சரண்யா, இந்த பள்ளியில் பாடம் நடத்துவதோடு, இந்த பள்ளியை தனது நேரடி கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...