ஸ்ரீ ராகவேந்தரின் தீவிர பக்தரான நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், சென்னை அம்பத்தூரில் ராகவேந்தர் கோவில் கட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்த கோவிலில் தினமும் விஷேச பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ ராகவெந்தர் ஜீவசமாதி அடைந்த 346 வது ஆண்டை முன்னிட்டு, அம்பத்தூர் ராகவேந்தர் கோவிலில் சிறப்பு ஆராதனையை லாரன்ஸ் நடத்தினார்.
தனது அம்மா, குடும்பத்தார் மற்றும் தனது டிரஸ்ட் மாணவர்களுடன் இணைந்து லாரன்ஸ், நடத்திய இந்த சிறப்பு ஆராதனை விழாவில், ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...