ஸ்ரீ ராகவேந்தரின் தீவிர பக்தரான நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், சென்னை அம்பத்தூரில் ராகவேந்தர் கோவில் கட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்த கோவிலில் தினமும் விஷேச பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ ராகவெந்தர் ஜீவசமாதி அடைந்த 346 வது ஆண்டை முன்னிட்டு, அம்பத்தூர் ராகவேந்தர் கோவிலில் சிறப்பு ஆராதனையை லாரன்ஸ் நடத்தினார்.
தனது அம்மா, குடும்பத்தார் மற்றும் தனது டிரஸ்ட் மாணவர்களுடன் இணைந்து லாரன்ஸ், நடத்திய இந்த சிறப்பு ஆராதனை விழாவில், ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...