ஸ்ரீ ராகவேந்தரின் தீவிர பக்தரான நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், சென்னை அம்பத்தூரில் ராகவேந்தர் கோவில் கட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்த கோவிலில் தினமும் விஷேச பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ ராகவெந்தர் ஜீவசமாதி அடைந்த 346 வது ஆண்டை முன்னிட்டு, அம்பத்தூர் ராகவேந்தர் கோவிலில் சிறப்பு ஆராதனையை லாரன்ஸ் நடத்தினார்.
தனது அம்மா, குடும்பத்தார் மற்றும் தனது டிரஸ்ட் மாணவர்களுடன் இணைந்து லாரன்ஸ், நடத்திய இந்த சிறப்பு ஆராதனை விழாவில், ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...