அதுல்யா ரவிக்கு வந்த ஆசை!
Sunday February-04 2018

குறும்படங்கள் மூலமாகவே பல ரசிகர்களை கவர்ந்த அதுல்யா ரவி, ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, மேலும் பல அரசிகரக்ளை கவர்ந்தார்.

 

நடிப்பு, அழகு என்று முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அவருக்கு பல வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதையடுத்து, வி.இசட்.துரை இயக்கத்தில் ‘ஏமாலி’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் அதுல்யா ரவி நடித்தார். சமீபத்தில் வெளியான அப்படம் அவரை தமிழ் சினிமா இன்னும் அதிகமாக கவனிக்க வைத்துள்ளது.

 

இந்த நிலையில், அதுல்யா ரவி தனது சினிமா வாழ்க்கையின் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, அவர் தீவிர விஜய் ரசிகையாம். அதனால், விஜய் படத்தில் எந்த வேடமாக இருந்தாலும் அவர் நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.

 

”நான் முதலில் விஜய் ரசிகை, பிறகு தான் நடிகை” என்றும் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

1928

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery