2 பிள்ளைகளுக்கு அம்மாவான நடிகைக்கு நடந்த 2 வது திருமணம்! - புகைப்படம் உள்ளே
Monday February-05 2018

’சபாஷ்’, ‘கண்ணன் வருவான்’, ‘பாளையத்து அம்மன்’, ‘வேதம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்திருக்கும் இவர், ஏராளமான மலையாளப் படங்களில் நடித்திருக்கீறார்.

 

கடந்த 2002 ஆம் ஆண்டு சுதீர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட திவ்யா உன்னிக்கு, அர்ஜுன், மீனாட்சி என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், 2016 ஆம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார்.

 

இந்த நிலையில், திவ்யா உன்னி இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அருண் குமார் என்ற வாலிபரை திவ்யா உண்ணி திருமணம் செய்துக்கொண்டார். நேற்று நடைபெற்ற இந்த திருமணத்தில், திவ்யா உன்னி மற்றும் அருண் குமாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள்.

 

 

Related News

1929

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery