நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டு மதுரையில் கூட்டத்தை நடத்திய நிலையில், அவருக்கு போட்டியாக விஜயும் தனது அரசியல் செயல்பாடுகளை மறைமுகமாக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்ககனவே, ரஜினி, கமல் போல தனது மன்றத்தில் புதிய உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் சேர்க்கும் பணிகளை விஜய் முடக்கிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கமல் நேற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாளில், விஜய் தனது ரசிகர்கள் மூலமாக புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.
கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள், நடிகர் விஜய் ஆன்லைன் வெல்பேர் கிளப் (ACTOR VIJAY ONLINE WELFARE CLUB) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உனவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்கள்.
கமல்ஹாசன் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தவே யோசித்து பிறகு, மீனவர்களிடம் ஏற்பட்ட சலசலப்பால் கலந்தாழ்வு நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால், விஜய் எந்தவித சத்தமும் இல்லாமல் தனது ரசிகர்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி செய்து வருவதால் கமலுக்கு போட்டியாக விஜய் களத்தில் இறங்கிவிட்டார் என்றே தெரிகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...