ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தை செளந்தர்யாவிடம் உள்ளது.
இந்த நிலையில், செளந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின், சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

அவர் திருமணம் செய்துக் கொண்ட பெண் யார்? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை, ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...