ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தை செளந்தர்யாவிடம் உள்ளது.
இந்த நிலையில், செளந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின், சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

அவர் திருமணம் செய்துக் கொண்ட பெண் யார்? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை, ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...