தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், விரைவில் தனது கட்சி மற்றும் சின்னம் குறித்து அறிவிக்க உள்ளார். இதற்கிடையே, திடீர் இமயமலைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், மாவட்டம் வாரியாக தனது கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியை முடக்கிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவும் அரசியலில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருக்கிறதாம். ரஜினிக்கு அடுத்தப்படியாக கட்சியில் பலக் பொருந்தியவராக செளந்தர்யா இருப்பார் என்றும் அதற்கான வேலைகளில் தற்போது செளந்தர்யா மும்முரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட செளந்தர்யா கடந்த ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அவரது முன்னாள் கணவர் அஸ்வின் சமீபத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...