பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தின் மூலம் விக்ரமின் மகம் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், துருவுக்கு ஹீரோயின் தேடுவதில் பாலா மும்முரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், விக்ரமின் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் ஹீரோவாக உள்ளார். அதாவது விக்ரமின் சகோதரியின் மகன் அர்ஜுமன் என்பவர் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
சினிமா பள்ளியில் முறையாக நடிப்பு பயின்றுள்ள அர்ஜுமன், சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவணைப்போடு சினிமாவில் அறிமுகமாகிறார்.
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...