Latest News :

ரகசிய திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயா - பின்னணி இது தான்!
Tuesday March-20 2018

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், திடீரென்று திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். அவரது ரஷ்ய நாட்டு காதலரான ஆண்ட்ரோ கோஸ்சேவ்வை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த மாதம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

 

பிறகு ஸ்ரேயாவின் தரப்பில் இருந்து திருமணம் செய்தி மறுக்கப்பட்டது. இருந்தாலும், மார்ச் 16, 17, 18 தேதிகளில் ஸ்ரேயாவின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீரென்று மார்ச் 12 ஆம் தேதி ஸ்ரேயா ரகசியமாக தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டார். 

 

அவரது இந்த நடவடிக்கை ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அவரது குடும்பத்தாருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம் அவர்களுக்கே தெரியாமல் இந்த திருமணம் நடந்துவிட்டதாம்.

 

ஸ்ரேயாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? என்று விசாரிக்கையில், அவரது அம்மா தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆம், ஸ்ரேயா ரஷ்ய நாட்டுக்காரை திருமணம் செய்வதில் அவரது அம்மாவுக்கு உடன்பாடு இல்லையாம். ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரேயாவின் காதலுக்கு அவர் தடை விதித்து வந்தாராம். மேலும், ஸ்ரேயாவி திருமண தேதி வெளியான போது, அவரது அம்மா ஸ்ரேயாவிடம் கடுமையாக நடந்துக்கொண்டதோடு, திருமணத்தை நிறுத்துவதற்கான வேலைகளிலும் ஈடுபட தொடங்கிவிட்டாராம்.

 

அதனால் தான் பயந்துபோன ஸ்ரேயா, திடீரென்று ரகசியமாக தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டாராம்.

Related News

2205

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery