3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ள ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, சினிமா சண்டைக்கலைஞர்களை மையமாக வைத்து ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார். மேலும், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இதற்கிடையே மாரியப்பனின் வாழ்க்கை படத்தை கிடப்பில் போட்டிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், தற்போது பேய் படத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.
அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறாராம். லைட்டாக காமெடியை சேர்த்து தற்போதைய தமிழ் சினிமா டிரெண்டுக்கு ஏற்ற படமாக இப்படத்தை இயக்க முடிவு செய்திருக்கும் ஐஸ்வர்யா, தற்போது நடிகர் நடிகைகள் தேர்வில் ஈடுபட்டிருக்கிறாராம்.
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...