சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா, ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு ஹீரோ மற்றும் வில்லன் என்று பல படங்களில் நடித்து வருபவர், நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே திருமணம் ஆனா ஒரு வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்க முடிவு செய்திருப்பதாக வதந்திகள் பரவின. பிறகு அதை பொய்யாக்கும் விதத்தில் இந்த காதல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி, தனது குழந்தை முத்ரா சிம்ஹாவையும் அழைத்து வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...