சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா, ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு ஹீரோ மற்றும் வில்லன் என்று பல படங்களில் நடித்து வருபவர், நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே திருமணம் ஆனா ஒரு வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்க முடிவு செய்திருப்பதாக வதந்திகள் பரவின. பிறகு அதை பொய்யாக்கும் விதத்தில் இந்த காதல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி, தனது குழந்தை முத்ரா சிம்ஹாவையும் அழைத்து வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...