சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா, ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு ஹீரோ மற்றும் வில்லன் என்று பல படங்களில் நடித்து வருபவர், நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே திருமணம் ஆனா ஒரு வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்க முடிவு செய்திருப்பதாக வதந்திகள் பரவின. பிறகு அதை பொய்யாக்கும் விதத்தில் இந்த காதல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி, தனது குழந்தை முத்ரா சிம்ஹாவையும் அழைத்து வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...