பிரபல பாலிவுட் நடிகையான நடாஷா சூரி, பங்கி ஜம்பிங் செய்தபோது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்ற நடிகை நடாஷா சூரி, நிகழ்ச்சி முடிந்த பிறகு பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அதன் படி அவர் பங்கி ஜம்பிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, எதிர்ப்பாரத வகையில், அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளது.
பங்கி ஜம்பிங் செய்யும் இடம் ஆற்றை ஒட்டிய இடம் என்பதால், நடாஷா சூரி தலைகிழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். உடன்வே அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நடாஷாவின் உடல்நிலை மிகவும் மோசமக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...