பிரபல பாலிவுட் நடிகையான நடாஷா சூரி, பங்கி ஜம்பிங் செய்தபோது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்ற நடிகை நடாஷா சூரி, நிகழ்ச்சி முடிந்த பிறகு பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அதன் படி அவர் பங்கி ஜம்பிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, எதிர்ப்பாரத வகையில், அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளது.
பங்கி ஜம்பிங் செய்யும் இடம் ஆற்றை ஒட்டிய இடம் என்பதால், நடாஷா சூரி தலைகிழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். உடன்வே அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நடாஷாவின் உடல்நிலை மிகவும் மோசமக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...