பட வாய்ப்புக்காக நடிகைகளை படுகைக்கு தயாரிப்பாளர்கள் அழைப்பதாக சில நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நடிகைகள் விபச்சாரிகளை விட மோசமான நிலையை பட வாய்ப்புக்காக கையாள்வதாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.இ.ஞானவேல்ராஜாவின் மனைவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், ”சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக் கொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அதனால் பல குடும்பம் உடைகிறது. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்.” என்று வெளியிட்டிருந்தவர், சிறிது நேரம் கழித்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இந்த விவகாரம் கோடம்பாக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதன் எதிரொலியாக, இது குறித்து விளக்கம் அளித்த நேஹா, எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எவ்வளவு சென்சிடிவ்வான ஒரு விஷயத்தை நான் பொதுழுபோக்காக செய்யவில்லை, என தெரிவித்துள்ளார்.
Let ppl do their job with ease🙏 it’s ain’t any cheap leaks!! pic.twitter.com/MryNoaKMZ6
— neha nehu:) (@NehaGnanavel) March 20, 2018
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...