பட வாய்ப்புக்காக நடிகைகளை படுகைக்கு தயாரிப்பாளர்கள் அழைப்பதாக சில நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நடிகைகள் விபச்சாரிகளை விட மோசமான நிலையை பட வாய்ப்புக்காக கையாள்வதாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.இ.ஞானவேல்ராஜாவின் மனைவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், ”சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக் கொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அதனால் பல குடும்பம் உடைகிறது. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்.” என்று வெளியிட்டிருந்தவர், சிறிது நேரம் கழித்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இந்த விவகாரம் கோடம்பாக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதன் எதிரொலியாக, இது குறித்து விளக்கம் அளித்த நேஹா, எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எவ்வளவு சென்சிடிவ்வான ஒரு விஷயத்தை நான் பொதுழுபோக்காக செய்யவில்லை, என தெரிவித்துள்ளார்.
Let ppl do their job with ease🙏 it’s ain’t any cheap leaks!! pic.twitter.com/MryNoaKMZ6
— neha nehu:) (@NehaGnanavel) March 20, 2018
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...