தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று கூறியதோடு, அதற்கு தனது கணவர் வீட்டாரிடம் சம்மதமும் வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் போதிய அளவு வரவில்லையாம். இதனால், தான் எதிர்ப்பார்த்தது நடக்கவில்லையே என்ற வருத்தத்தில் சமந்தா இருக்கிறாராம்.
அதே சமயம், அவருக்கு வரும் பட வாய்ப்புகளை இனிப்பு கடையின் பெயர் கொண்ட நடிகை ஒருவர் தட்டி பறித்துவிடுகிறாராம். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சமந்தா, அந்த இனிப்பு கடை நடிகைக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வருவதோடு, அதற்கான பிளானும் போடுவதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...