கஜினி போல காதலில் எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து காதலித்துக் கொண்டிருப்பேன், என்பதை சொல்லாமல் செயலில் காட்டும் நயந்தாராவின் தற்போதைய காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன், பம்பர் லாட்டரி அடித்தது போல ரொம்பவே குஷியாக இருக்கிறார்.
காரணம், அவர் தனக்கான வாய்ப்பை தேடி செல்வதில்லையாம், அவருக்காக நயந்தாராவே பல பெரிய ஹீரோக்களிடம் பேசி வருகிறாராம். அப்படி கிடைத்த வாய்ப்பு தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும். ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் தோல்விப் படம் கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு, சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் நயன் தான் வாங்கிக்கொடுத்தாராம். ஆனால், அந்த படத்தில் இருந்தும் விக்னேஷ் சிவன் விலகியுள்ளார். காரணம் அவர் சொன்ன கதை சிவாவுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு தகவலும் கசிந்துள்ளது.
இந்த நிலையில், சும்மா இருக்கும் தனது காதலருக்காக நயந்தாரா பெரிய திட்டம் ஒன்றை போட்டுள்ளாராம். அதாவது அவரை இயக்குநராக்குவதோடு, ஹீரோவாகவும் ஆக்க திட்டம் போட்டுள்ளார். அதன்படி தனது காதலர் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படத்தை தானே தயாரிப்பதோடு, அந்த படத்தில் ஹீரோயினாகவும் நடிக்க முடிவு செய்துள்ள நயந்தாரா, அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...